5 அடுக்கு இராஜக்கோபுரம்.
இராஜக்கோபுரதிற்கு முன்னே 16 கல் தூண் மண்டபம்.
மண்டபதிற்கு முன்னே அழகிய தெப்பக்குளம்.
தெப்பக்குளத்தில் ஒரு தவளைக்கூட இல்லாததன் பின்னே ஒரு சரித்திர காலக் கதை.
(அமிர்தம் குடித்துவிட்டு தேவர்கள் தங்கள் கைகளை குளத்தில் கழுவ முற்படுகையில், அசுரர்கள் தவளை வடிவத்தை எடுத்துக் கொண்டு அமிர்தம் பருக முயன்றுள்ளார்கள். அவர்கள் அமிர்தம் பருகுவதைத் தடுக்க கோவில் தெப்பக்குளத்தில் தவளை இருக்கா வண்ணம் தேவர்கள் சபித்தனர், அது இன்றளவும், இக்குளத்தில் தவளைகள் இல்லாமல்!)
~ ஓம்நமசிவாய!

No comments:
Post a Comment